Skip to content

January 2025

வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

  • by Authour

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரெட் பீல்ட் சாலையில் உள்ள இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் உள்ள இந்த டி-55 வகை டாங்கி, 1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, 1971 ஆம்… Read More »வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…

  • by Authour

2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ் வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு கனகராஜை வெட்டி கொலை செய்தார். அதனை தடுக்க… Read More »மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…

கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கரூர்- சின்னத்தாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், மதியம்… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் -2    முதன்மை தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பணிகளுக்கான… Read More »குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் வசித்தவரும் இளங்கோவன்(69) செந்தாமரை(60) முதிய தம்பதியினர் கேஸ்சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் மனைவி செந்தாமரை(60) பரிதாபமாக… Read More »முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை(31-ந்தேதி)  தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

ஈமு கோழி மோசடி.. 10 ஆண்டு சிறை, ரூ.19 கோடி அபராதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதன் கிளை அலுவலகம் பொள்ளாச்சியிலும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால்… Read More »ஈமு கோழி மோசடி.. 10 ஆண்டு சிறை, ரூ.19 கோடி அபராதம்

இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன்கள் கனகராஜ் மற்றும் வினோத்குமார்.அதில் கனகராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த தர்ஷினி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் ஆத்திரம் அடைந்த… Read More »இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை

தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

  • by Authour

2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்.,2ம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக மாவட்டம்… Read More »தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்… யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..

  • by Authour

கடந்த வாரம் சித்ரா என்ற சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திவ்யா கள்ளச்சி என்ற யூடியூபர் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை… Read More »சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்… யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..

error: Content is protected !!