Skip to content

2025

வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற.. திருச்சி வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

கர்நாடக மாநிலம் தேவேந்திர கிரியில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் திருச்சியில் இருந்து நான்கு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகன் ஸ்குவாட் பிரிவில் 412 கிலோ… Read More »வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற.. திருச்சி வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி,  போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3… Read More »திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

கோவையில் போக்சோவில் கைதான நபருக்கு 20 ஆண்டு சிறை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலையரசன்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு… Read More »கோவையில் போக்சோவில் கைதான நபருக்கு 20 ஆண்டு சிறை…

கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை, கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளதால் கல்லூரி மாணவ, மாணவியரின் விடுதி, தனியார் விடுதிகளும்… Read More »கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள  மீன் பிடி  துறைமுகத்தை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சூரை மீன் பிடி துறைமுகத்தில் பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்த சுதேசன்… Read More »குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை… Read More »வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

error: Content is protected !!