Skip to content

2025

நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

பாதுகாப்பு கணக்காளர் (CDA), சென்னை அலுவலகம் ஏற்பாடு செய்த 206வது SPARSH (System for Pension Administration – Raksha) குறைதீர்க்கும் முகாம் இன்று திருச்சி ராணுவ அணிவகுப்பு மைதானத்தில்  நடைபெற்றது. திருச்சி மற்றும்… Read More »நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

  • by Authour

கரூர் , தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்று வேலைகளில் தண்ணீர் அருந்த “வாட்டர் பெல்” திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு… Read More »தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன… Read More »எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்தக்குடி தமிழ் குடி, அவ்வாறு பெயர் பெற்ற நம் பண்டைய தமிழரின் உண்மையான நீர் ஆகாரம், கம்மங் கூல், கேப்பக் கூல், கொளுக்கட்டை, தேனும் தினைமாவு உருண்டை,… Read More »திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப் பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன… Read More »ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

சென்னையில் 625 மின்சார பஸ்கள்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.… Read More »சென்னையில் 625 மின்சார பஸ்கள்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

  • by Authour

கரூர், வாங்கபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு சமூக ஆர்வலர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனு குறித்து சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

  • by Authour

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி.சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி.ராமலிங்கம்,  2019-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவர்… Read More »புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, உச்சநீதிமன்றம் தடை

காதல் திருமணம் செய்த விவகாரத்தில்,  பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும், ஏடிஜிபி ஜெயராமும் சேர்ந்த  ஒரு சிறுவனை கடத்திய வழக்கில்,  ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  பூவை ஜெகன்மூர்த்தி  சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்… Read More »ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, உச்சநீதிமன்றம் தடை

error: Content is protected !!