Skip to content

Editor

வயர்கள் திருட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை… திருச்சி க்ரைம்

  • by Editor

எடமலைப்பட்டி புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது திருச்சி பிப்ரவரி 15 திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை… Read More »வயர்கள் திருட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை… திருச்சி க்ரைம்

திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ… Read More »திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் வாலிபர் உட்பட 2 பேர் சாவு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59 இவர் நேற்று திருச்சி சென்னை நெடுஞ்சாலை அருகே தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது அதே வழியாக பெரம்பலூர் மாவட்டம்… Read More »வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் வாலிபர் உட்பட 2 பேர் சாவு

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

  • by Editor

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல… Read More »போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

விஜய் ஒரு பொருட்டே இல்லை” – ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

  • by Editor

திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்பு குறித்து கடுமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5,000 (மூன்று மாத… Read More »விஜய் ஒரு பொருட்டே இல்லை” – ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

நயினார் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகம்- ராமதாஸ்

  • by Editor

தமிழக பெண்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய்,… Read More »நயினார் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகம்- ராமதாஸ்

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும்- தேர்தல் ஆணையம்

  • by Editor

நாளை மறுநாள் வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய உச்சநீதிமன்றத்தால்… Read More »இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும்- தேர்தல் ஆணையம்

வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி… Read More »வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு

  • by Editor

தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத ஃபாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டை காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே… Read More »2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு

இலங்கையில் ஏழ்மையில் வாழும் தமிழர்களுக்கு இலவச காப்பகத்திற்கு திட்டம்..குருஜி ஷிவாத்மா

  • by Editor

கோவை,பிப்.15 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய… Read More »இலங்கையில் ஏழ்மையில் வாழும் தமிழர்களுக்கு இலவச காப்பகத்திற்கு திட்டம்..குருஜி ஷிவாத்மா

error: Content is protected !!