Skip to content

Authour

புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..தேசிய அளவில் நடைபெற்று வரும் இதில், கேரளா,கர்நாடாகா, தமிழ்நாடு,டில்லி,அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர்… Read More »புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

  • by Authour

திருச்சி அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம்18 வார்டுகள் உள்ளன. இதில் கூத்தைப்பார் பேரூராட்சி  நிர்வாகம் 11 வார்டுகளையும்,  மீதமுள்ள 7 வார்டுகளை  பெல் நிர்வாகமும் பராமரிப்பு பணிகள் செய்கின்றன. இந்த பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக … Read More »கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  கோவையில் பூஞ்சோலை  என்ற பெயரில்   மாதிரி இல்லம் ஏற்படுத்தப்படும்.  கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய… Read More »இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்

கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-25ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக  காலை 9.43 மணிக்கு முதல்வர்  ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.… Read More »கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து… Read More »வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

2 நாளில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்… மநீம தலைவர் கமல்…

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைமைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான பணியில்… Read More »2 நாளில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்… மநீம தலைவர் கமல்…

அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் முகாமிலிருந்து அரசு பேருந்தில் ஏறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தூரம் நடந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகம்… Read More »அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

தஞ்சை மாவட்டம் சீராளூர் காளியம்மன் கோயில் தெருவில் ரூ. 11.97 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சீராளூரில் நடந்த… Read More »தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி… Read More »மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

error: Content is protected !!