Skip to content

Authour

புதுகையில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு மின்விசை சக்கர மிஷின்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கி, இயந்திரங்களின் செயல்பாடுகளை… Read More »புதுகையில் மண்பாண்ட தொழில் பயனாளிகளுக்கு மின்விசை சக்கர மிஷின்….

புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுக்கோட்டைநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா,கழக இளைஞர்அணிசெயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுகையில் புதிய வருவாய் கோட்டாட்சியராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை புதிய வருவாய் கோட்டாச்சியராக ஐஸ்வர்யா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு கோட்டாட்சியர் அலுவலக அனைத்து அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Authour

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

ரயிலை கவிழ்க்க முயற்சி…. 3 வடமாநில தொழிலாளர்கள் கைது….

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கேஸ் (21), ஜூஹல் (19), பப்லு (31) ஆகிய 3பேரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை 3 பேரும் சிட்கோ அருகே… Read More »ரயிலை கவிழ்க்க முயற்சி…. 3 வடமாநில தொழிலாளர்கள் கைது….

கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு…

  • by Authour

இந்தோனேசியாவில் பன்டங் பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் கால்பந்து தொடர் நடைபெற்றது. பன்டங் மற்றும் சுபங் அணிகள் இடையேயான போட்டியின் போது சுபங் அணியை சேர்ந்த செப்டைன் ரஹர்ஜாவை மின்னல் தாக்கியது.  இதில் நிலைகுலைந்த… Read More »கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு…

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணா நிலை போராட்டம்…

  • by Authour

திருச்சியில் NH 67 தேசிய அரை பட்ட சுற்றுச்சாலைக்காக காவிரி பாசன 13 ஏரிகள் அளிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதற்கு விசாரணை நடத்த வேண்டும் ஏரிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்காமல் உயர்மட்ட… Read More »தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணா நிலை போராட்டம்…

சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மேகளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி 40 வயதான விஜயா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் 12 ம் தேதி நேற்று சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே… Read More »தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…

வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலி தொழிலாளர் . இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு சிவகுமார் மற்றும் ராஜா என இரு மகன்கள், ஒரு மகள். இந்நிலையில் விஜயா,… Read More »வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…

error: Content is protected !!