Skip to content

Authour

சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறி… வாலிபர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மங்கூன் கிராம பகுதியில் உள்ள பாலக்கட்டையில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத எதிரி கத்தியை காட்டி மிரட்டி அப்பெண் அணிந்திருந்த தங்க செயினை… Read More »சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறி… வாலிபர் கைது…

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்…

தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? ‘, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை… Read More »டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்…

திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

திருக்குறள் மாணவர் மாநாடு  விருதுநகரில் 2 நாள் நடந்தது.  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  அரியலூர் மாவட்டத்தில் இருந்து , தமிழ் இலக்கியமன்ற தேர்வில்  வெற்றி பெற்ற  17… Read More »திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தாசில்தார்……. எல்லாரும் இத படியுங்க…….

  • by Authour

மயிலாடுதுறையில் மாவட்டத்தின் இரண்டாவது புத்தகத் திருவிழா இரண்டாம் தேதி துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் ,பள்ளிக்கல்வித்துறை ,பொது நூலக இயக்ககம் சார்பில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்று… Read More »தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தாசில்தார்……. எல்லாரும் இத படியுங்க…….

கூட்டணி பேச்சு… கார்கே சென்னை வருகை…… தேதி மாற்றம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல்வாரத்திற்குள் வெளியாகும் என  தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.  கூட்டணி கட்சிகளுடன்… Read More »கூட்டணி பேச்சு… கார்கே சென்னை வருகை…… தேதி மாற்றம்

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்……. கூட்டணி தொகுதிகளும் முடிவு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து… Read More »திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்……. கூட்டணி தொகுதிகளும் முடிவு

இன்றைய ராசிபலன் – 06.02.2024

இன்றைய ராசிப்பலன் –  06.02.2024   மேஷம்   இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களால் கையிருப்பு குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல… Read More »இன்றைய ராசிபலன் – 06.02.2024

சஸ்பெண்ட் திருச்சி திமுகவினர் சென்னை கூட்டத்தில் கலந்து கொண்ட விவகாரம்… புது விளக்கம்..

  • by Authour

கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனில் திமுக எம்.பி.  ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் மீது வழக்கு பதிவு… Read More »சஸ்பெண்ட் திருச்சி திமுகவினர் சென்னை கூட்டத்தில் கலந்து கொண்ட விவகாரம்… புது விளக்கம்..

கரூர் அருகே காற்றாலை மின்கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், வடவம்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமத்தை ஒட்டி 100 மீட்டர் தூரத்தில் தனியார் இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை… Read More »கரூர் அருகே காற்றாலை மின்கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு…

error: Content is protected !!