Skip to content

Authour

முடிதிருத்தும் தொழிலாளர்களை கௌரவித்த ரோபோ சங்கர்….

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் ரோபோ சங்கரை, முடிதிருத்தும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், நடிகர்… Read More »முடிதிருத்தும் தொழிலாளர்களை கௌரவித்த ரோபோ சங்கர்….

2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. இதில் இரு அவை எம்.பிக்களும் பங்கேற்றனர். மரபுபடி இந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றி  கூட்டத்தை தொடங்கி வைத்தார்.… Read More »2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் இன்று காலை தொடங்கியது.  முதல் கூட்டத்தில்  இரு அவை எம்.பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி  காலையில் ஜனாதிபதி… Read More »புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

  • by Authour

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின்… Read More »பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அக்னிவீரர் ஆள் சேர்ப்பு……. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய  ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்  கொள்ளலாம் என  அரியலூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயங்கொண்டம்… லாட்டரி விற்ற நபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா… Read More »ஜெயங்கொண்டம்… லாட்டரி விற்ற நபர் கைது…..

அதிமுகவுக்கு ஆதரவு பெருகுதாம்…. சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்…

  • by Authour

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிக்கின்றனர் – திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு. மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் – ன் 107 வது பிறந்த நாள் விழாவையொட்டி,… Read More »அதிமுகவுக்கு ஆதரவு பெருகுதாம்…. சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்…

error: Content is protected !!