Skip to content

Authour

புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 29ந்தேதி இரவு 12அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தைச் சேர்ந்த சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான செந்தில்குமார் வயது35, சீனிவாசன் , ஆகிய இருவரும் புதுக்கோட்டைக்கு காரில் வந்து விட்டு… Read More »புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான குமார்… Read More »திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை,  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், இணை… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

  • by Authour

காந்தியடிகளின் 76-வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்… Read More »தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

  • by Authour

பட்டா வழங்க  லஞ்சம் வாங்கிய  துணை தாசில்தார் கைது,  கிராம அதிகாரி கைது,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி என்ற செய்திகளை நாம் அன்றாடம்  செய்திதாள்களில் படிக்கிறோம். ஆனால்  இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை.… Read More »பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

அமைச்சர் நேரு அலுவலகத்தில்…. மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு… Read More »அமைச்சர் நேரு அலுவலகத்தில்…. மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

  • by Authour

மகாத்மா நினைவு நாள் தியாகிகள் தினமாக புதுகையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அகில இந்திய கமிட்டி உறுப்பினர்  துரை.திவ்யநாதன், மாநில சிறுபான்மை… Read More »புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6 தெருவில் வசிப்பவர் சிவா (34). சமையல் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர்… Read More »கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத… Read More »திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

போலீசார் குடும்ப பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. எஸ்பி வருண்குமார் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரியும் காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக வீ டார்ட் … Read More »போலீசார் குடும்ப பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. எஸ்பி வருண்குமார் ஏற்பாடு

error: Content is protected !!