Skip to content

Authour

குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக்காக பணியாற்றி வருகிரார்.இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆகவும் உள்ளார். மயிலோடு புனித மிக்கில் முதன்மை தூதர் ஆலய… Read More »குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

திருச்சி காவிரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு …

  • by Authour

திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சிலைக டத்தி வரப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேல சிந்தாமணி – மாம்பழச்சாலையை… Read More »திருச்சி காவிரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு …

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ரகுபதி (24). மெக்கானிக். இவர் நேற்றுமுன்தினம் இரவு ரகுபதி தன் பைக்கில் வேலை விஷயமாக ஒரத்தநாட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு பைக்கில்… Read More »தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி… Read More »யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

மாநில அளவில் கடிதப்போட்டி… புதுகை மாணவிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  தேர்தல் ஆணையத்தால்  பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பற்றிய கடிதம் எழுதும் போட்டியில் விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11- ம் வகுப்பு பயிலும் அ.… Read More »மாநில அளவில் கடிதப்போட்டி… புதுகை மாணவிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து

புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி -IV மூலம் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சி… Read More »புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின்… Read More »கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட்… Read More »பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

error: Content is protected !!