Skip to content

Authour

பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

  • by Authour

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை  மீண்டும் பிடிக்க  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம்… Read More »பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்க பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய கிளை கூட்டம் கிளை தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை செயலாளர் குணசேகரன், கிளை பொருளாளர்… Read More »பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

திருச்சி உறையூர் சத்யா நகரை சேர்ந்தவர்  ஆட்டோ சீனி என்கின்ற சீனிவாசன் (57) என்பவர், திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவிட்டதாக, திமுக வட்டச் செயலாளர் ஹரிஹரன் … Read More »கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

திருச்சியில் கான்கிரீட் இடிந்து விழுந்து பீகார் தொழிலாளி பலி…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூரில் அரசு ஐடிஐ உள்ளது. இதன் வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் கீழ் மகளிர் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மகளிருக்கான தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் கான்கிரீட் இடிந்து விழுந்து பீகார் தொழிலாளி பலி…

திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

  • by Authour

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்  இன்று (வெள்ளி)கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி  மண்டல போக்குவரத்து கழக பொது… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் , குழிபிறையில் சிசி டிவி காமிரா  இயக்கி வைப்பு நிகழ்வு நடந்தது .பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரஹ்மான் பங்கேற்று இயக்கிவைத்தார். நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சி.அழகப்பன் தலைமை… Read More »புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.  சில வருடங்கள் இந்தியாவின் உச்சபட்ச விருதான பாரத ரத்னா  அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே  பீகார் முன்னாள் முதல்வர்… Read More »எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

போட்டி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு நாகை கலெக்டர் அறிவுரை…

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை தயார்படுத்த, நாகையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் ஜனவரி 5, ம் தேதி தமிழக அரசால் திறக்கப்பட்டது. அறிவை வளர்க்கும்… Read More »போட்டி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு நாகை கலெக்டர் அறிவுரை…

தை அமாவாசை…. கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு…

  • by Authour

தை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை… Read More »தை அமாவாசை…. கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு…

திருபுவனத்தில் கண் பரிசோதனை முகாம்… குறைந்த விலையில் கண்ணாடி…? நிர்வாகம் கவனிக்குமா?..

மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், முருக்கங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், கலாம் அறக் கட்டளை, திருபுவனம் இளைஞர்கள் சேவை இளைஞர்கள் அறக் கட்டளை, கிங் ஸ்டார் சமூக சேவை அமைப்பு இணைந்து திருபுவனத்தில்… Read More »திருபுவனத்தில் கண் பரிசோதனை முகாம்… குறைந்த விலையில் கண்ணாடி…? நிர்வாகம் கவனிக்குமா?..

error: Content is protected !!