Skip to content

Authour

திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி மண்டை வெட்டி மாதவன் (50), பிரபல ரவுடி. இவர்  மீது திருச் சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.… Read More »திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

  • by Authour

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடத்தில் மூன்று திருத் தேரோட்டங்கள் நடைபெறுகிறது. ஸ்ரீ ராமருக்கு குலதெய்வமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு… Read More »ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

போக்குவரத்திற்கு பொன்மலையில் “சப்வே” .. டிஆர்எம்மிடம் மனு.. திமுக புறக்கணிப்பு..?

  • by Authour

திருச்சி பொன்மலையை யொட்டியுள்ள மேலக்கல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 1 லட்சம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில்வே ஜங்ஷன்,… Read More »போக்குவரத்திற்கு பொன்மலையில் “சப்வே” .. டிஆர்எம்மிடம் மனு.. திமுக புறக்கணிப்பு..?

சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

  • by Authour

மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர் கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல்,… Read More »சாராயம் காய்ச்சும்படி போலீசார் டார்ச்சர்…. கலெக்டரிடம் பெண் கண்ணீர் மனு

திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

  • by Authour

திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் மாதவன், பிரபல ரவுடி. இவர் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மாதவன் திருச்சி திருவானைக்காவல் சன்னதி… Read More »திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினம் மாலை கவர்னர்  மாளிகையில்  தேநீர் விருந்து  நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  கவர்னர் ரவி பதவியேற்றதில் இருந்து அவர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்… Read More »திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து  தினமும்  இங்கு பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

error: Content is protected !!