Skip to content

Authour

பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி பாபநாசம் திருப்பாலைத் துறை பாலைவன… Read More »பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அவர்  அளித்த பேட்டி: இந்தியா ஜனநாயக நாடு,  மதச் சார்பற்ற நாடு. ஜனநாயக நாட்டில் யார்… Read More »திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

  • by Authour

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால்  போற்றப்படுவதுமான  ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழ்நாடு  கவர்னர்  ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று   வந்தார்.   கோவிலில்   அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம்… Read More »ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் நள்ளிரவில் கைது …

பெரம்பலூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளி அருகே உள்ள பொது இடத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி பாஜகவின் கொடிக்கம்பத்தை நட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று… Read More »பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் நள்ளிரவில் கைது …

107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள… Read More »107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை அலறவிட்ட கருப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில்   அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. 3 வது நாளான இன்று  புகழ்பெற்ற  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு… Read More »புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை அலறவிட்ட கருப்பு

திடீரென பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

  • by Authour

ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு… Read More »திடீரென பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

4வது ஆண்டாக சிறந்த வீரர் பரிசு.. காரை வைத்து என்ன செய்ய என கல்லூரி மாணவர் கேள்வி?..

  • by Authour

நேற்று நடந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அவனியாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு பெற்றார். இவருக்கு தமிழக முதல்வர்… Read More »4வது ஆண்டாக சிறந்த வீரர் பரிசு.. காரை வைத்து என்ன செய்ய என கல்லூரி மாணவர் கேள்வி?..

இன்றைய ராசிபலன் –  17.01.2024…

இன்றைய ராசிபலன் –  17.01.2024 மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த… Read More »இன்றைய ராசிபலன் –  17.01.2024…

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில்  மாட்டு பொங்கல் விழா செவ்வாய் கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் செயலர்… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா

error: Content is protected !!