Skip to content

Authour

முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் ஆலோசனை கூட்டம் ஆத்மா திட்ட தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.… Read More »புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

புதுக்கோட்டை, புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் இரா.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர்… Read More »புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..

  • by Authour

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..

பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

பக்தி பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகர் வீரமணிதாசன். தமிழகத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.… Read More »பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

ராட்சத கடல் அலையில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு….

  • by Authour

சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மகேஷ் (20), வருண்குமார் (28), ரவி (23). இதில் மகேஷ் டி.வி மெக்கானிகாகவும், அருண்குமார் தனியார் செல்போன் பழுது பார்க்கும் கடையிலும் ,ரவி பிரிண்டிங்… Read More »ராட்சத கடல் அலையில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு….

மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம்…

மயிலாடுதுறையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம் நடைபெற்றது .மயிலாடுதுறை விசித்திராயிருத் தெருவில் உள்ள வள்ளுவர்கோட்டத்திலிருந்து துவங்கிய திருத்தேர் நகர்வலத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா துவக்கி வைத்தார். தமிழ்ச்செம்மல்… Read More »மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம்…

திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

  • by Authour

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்  மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதிசுற்று  போட்டிகள் திருச்சி  அண்ணா விளையாட்டரங்கில் நாளை  நடக்கிறது.  10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட … Read More »திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்  அறிக்கை விடுத்துள்ளார்.  அவர் கூறியதாவது….  கழக நிறுவனத்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு 17.01.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில்,… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி ஜெயராணி தம்பதியரின் மகன் ராஜு (20) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..

error: Content is protected !!