Skip to content

Authour

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை…. நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்பு

பிரதமர் மோடி கடந்த 3-ந் தேதி லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் கேரள மாநிலம் திருச்சூர் சென்ற அவர், அங்கு பா.ஜனதா சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்.… Read More »பிரதமர் மோடி நாளை கேரளா வருகை…. நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்பு

மயிலாடுதுறை…மயூரநாதர் ஆலயத்தில் நெய் அபிசேகம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1,500ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல்பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அவையாம்பிகை அம்மன் சிவனை மயிலூரில் பூஜித்த இவ்வாலயத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ 24-வது குருமஹா சன்னிதானம் அருளாணையின்… Read More »மயிலாடுதுறை…மயூரநாதர் ஆலயத்தில் நெய் அபிசேகம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு

குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்த தாய்….. போலீஸ் முன்னிலையில் கணவனையும் தாக்கினார்

பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சுசனா சேத்-வெங்கட்ராமன் தம்பதி. இருவரும் என்ஜினீயர்கள். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சுசனா சேத், கேரளாவை சேர்ந்த வெங்கட்ராமனை… Read More »குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்த தாய்….. போலீஸ் முன்னிலையில் கணவனையும் தாக்கினார்

டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி

டில்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. விமானங்கள் சில மணி நேரம்… Read More »டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….2ம் சுற்று நிலவரம்….

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….2ம் சுற்று நிலவரம்….

சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி நடிகர் ரஜினியை பார்க்க  ரசிகர்கள் இன்று சென்னை   போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டு முன் திரண்டனர்.  காலை 9.45 மணி அளவில் நடிகர் ரஜினி காந்த்  வீட்டு முன் வந்து,… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம்… Read More »இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

  • by Authour

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு ஒன்று நடந்தது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக்… Read More »பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

error: Content is protected !!