Skip to content

Authour

மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் பொங்கல் விழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் தூய்மை பொங்கல் விழா நடந்தது. இதில் மெலட்டூர் பேரூராட்சித் தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் பொன்னழகு, செயல் அலுவலர் குமரேசன், கவுன்சிலர்கள், சுய… Read More »மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் பொங்கல் விழா…

திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசில் 65 வார்டுகள் அடங்கிய 8 கோட்டமாக உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் 7 முதல் 12 வார்டுகள் உள்ளது. கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் 17 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

பொங்கல் பண்டிகை…. கரூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000க்கு விற்பனை…

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டிகரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் கமிஷன் மண்டியில் விற்பனைக்கு வந்த பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை… Read More »பொங்கல் பண்டிகை…. கரூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000க்கு விற்பனை…

பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி துணை தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை… Read More »பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து….

  • by Authour

இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். .. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பொங்கல் – தமிழர் திருநாள் வாழ்த்து… Read More »முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து….

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி…… முதல்வர் ஸ்டாலின் தகவல்

  • by Authour

அமைச்சர் உதயநிதி  இந்த மாத இறுதியில் துணை முதல்வர் ஆவார் என  செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது.  இது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை  தெரிவித்து வந்தனர்.  இதுபற்றி சில மாதங்களுக்கு… Read More »உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி…… முதல்வர் ஸ்டாலின் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் பொங்கல் என்றாலே நாம் நினைவுக்கு வருவது பொங்கல், விவசாயம், காளைகள், இதனை விட இன்னும் மேலாக ஜல்லிக்கட்டு விழா நம்முடைய நினைவுக்கு… Read More »திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Authour

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பழமுதிர்ச்சோலை கடை நடத்தி வருபவர் ரெங்கராஜ் வழக்கம் போல் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

கரூர் கோடங்கிபட்டி சாரதா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா…

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர்… Read More »கரூர் கோடங்கிபட்டி சாரதா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா…

error: Content is protected !!