Skip to content

Authour

கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

சென்னை தீவுத்திடல் அரங்கில் இன்று மாலை 6.00 மணிக்கு, 40 வகையான கலைகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.… Read More »கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

இந்து மக்கள் கட்சி பொங்கல் ……. திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பங்கேற்பு

  • by Authour

தமிழர்களின்  திருவிழாவான பொங்கல் விழா  கடந்த  சில நாட்களாக  கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர்  சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அரசு சார்பிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள்… Read More »இந்து மக்கள் கட்சி பொங்கல் ……. திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பங்கேற்பு

நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக… Read More »நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மனைவி மீனாட்சி(62) என்பவரது வீட்டில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி  தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில்  மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை….. மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு…பிரபல யூடியூபருக்கு கோர்ட் உத்தரவு..

  • by Authour

யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கில் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில் யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.… Read More »அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு…பிரபல யூடியூபருக்கு கோர்ட் உத்தரவு..

15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என இப்பகுதி இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி… Read More »15 நாட்களாக குடிநீர் வரல…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்….

கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மத நல்லிணக்கத்தை போற்றும்… Read More »கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் திருநாளான  பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது.   கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப்பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில்நடைபெற்றது.… Read More »புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது. … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

error: Content is protected !!