Skip to content

Authour

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.  இன்னும்  அங்கு நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அடுத்த… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை பகுதியில் உதவி கண் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் அருண் சிங்(வயது 45). இவர், மனைவி அர்ச்சனா (வயது 40) மற்றும் அரிபா… Read More »மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் நியமனம்

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி  கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

  • by Authour

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் இன்ற  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,எம்.எல்.ஏ.முத்துராஜா,அவைத்தலைவர்‌ அரு.வீரமணி,கழக இலக்கிய அணி… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

  • by Authour

தமிழகம், ஆந்திராவில்  மிக்ஜம் புயல் மற்றும் மழை காரணமாக  பலர் இறந்துள்ளனர்.  தற்போது சென்னையில் மழை ஓய்ந்து விட்டபோதிலும்  வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது தொடர்பாக  பிரதமர் மோடி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். … Read More »மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சாவூர் – அரியலூர் தடம் இடையே அரசு பஸ்இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூருக்கு சென்று வரும். இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று… Read More »மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு… Read More »பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

கோவை, பொள்ளாச்சி அருகே சேத்துமடை மணக்கடவு அம்மன் கோவில் பகுதியில் வழக்கமான ரோந்துவில் பணிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அருகில் சென்று பார்த்த போது ஆண் சடலம் அழுகிய… Read More »கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

  • by Authour

தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று  ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி  சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக(முதல்வராக) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து… Read More »தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

error: Content is protected !!