Skip to content

Authour

பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றி சென்ற பின்னர் இனாம் சமயபுரம் ஊராட்சியில் உட்பட்ட… Read More »பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Authour

வங்க கடலில் வரும் 26ம் தேதி  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்  வாய்ப்பு உள்ளது. எனவே  ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள்  26ம் தேதிக்குள்… Read More »அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த  நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். எனவே… Read More »மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

துபாயில் இருந்து நேற்று மாலைதிருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த  நாகப்பட்டினம் மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்( 42 )என்ற நபர் அந்த விமானத்தின்  பணிப்பெண்ணிடம் … Read More »திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை… Read More »ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ,  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் எடப்பாடி … Read More »ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

நடிகை கௌதமி விவகாரம்; பாஜ.,நிர்வாகிக்கு லுக் அவுட் நோட்டீஸ்…

  • by Authour

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவலால் அவர்களுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக்… Read More »நடிகை கௌதமி விவகாரம்; பாஜ.,நிர்வாகிக்கு லுக் அவுட் நோட்டீஸ்…

திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதியை சேர்ந்தவர் செந்தில்.இவரது மனைவி பிரியா (  33) சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியா திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில் ஸ்ரீரங்கம்… Read More »திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

  • by Authour

ஆந்திரா, விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

error: Content is protected !!