Skip to content

Authour

பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான நடைபேரணி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.11.2023) பாலக்கரை பகுதியிலிருந்து கொடியசைத்து… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய… Read More »தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம்  , திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   மதிய உணவு தயார் செய்ய குடிநிர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே  குடிநீர் தொட்டியை… Read More »பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டியில், தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் வல்லம் – ஒரத்தநாடு செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன்… Read More »தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்ஐஏ மனு

  • by Authour

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை யின்  வெளிப்புற கேட் அருகே கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து… Read More »கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்ஐஏ மனு

கேரளா….பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு… முன்னாள் மாணவர் வெறிச்செயல்

  • by Authour

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார். இதனால்… Read More »கேரளா….பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு… முன்னாள் மாணவர் வெறிச்செயல்

7 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;..

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7, விவசாயிகள் மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும்… Read More »7 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;..

நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

சென்னையில் இன்று நடந்த   ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பின்னணி பாடகி  பி. சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்ற பி. சுசீலா கூறியதாவது: என்னை தமிழ்ப்… Read More »நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

  • by Authour

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில்  ரா.குமார் எழுதிய “நடையில் நின்றுயர் நாயகன்” என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக ஆட்சியின் சிறப்பை விளக்கி எழுதியுள்ள அப்புத்தகத்தை, சபாநாயகர் அப்பாவு தலைமையில்… Read More »திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

சங்கர நேத்ராலயா பத்ரிநாத் மறைவு…. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை  சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.   மருத்துவ சேவைக்காக இவர் பி.சி.ராய், பத்மபூஷன் உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்றவர். ஏழைகளுக்கு … Read More »சங்கர நேத்ராலயா பத்ரிநாத் மறைவு…. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

error: Content is protected !!