Skip to content

Authour

திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி… Read More »திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

  • by Authour

திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(69). இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உருக்கமான மனு ஒன்றை அளித்தார். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான் கூலி… Read More »கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தம் காலனித் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ஜெகன்குமார் (22) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

  • by Authour

தமிழ்நாடு, கேரளா எல்லையில்  உள்ள முல்லைப்பெரியார் அணையை கட்டியவர்  லண்டனை சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குவிக்.  இந்த அணை கட்டுவதற்கு  அரசு ஒதுக்கிய நிதியயில் அவர் அணையை கட்டினார். திடீரென வந்த வெள்ளத்தில்… Read More »லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே… Read More »பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

மணிப்பூர் விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்…. ரபேல் விமானங்கள் தேடுதல் வேட்டை

  • by Authour

மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே,   நேற்று   பிற்பகல் அடையாளம் தெரியாத  வெள்ளை நிற பொருள் ஒன்று (யுஎப்ஓ) பறந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்… Read More »மணிப்பூர் விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்…. ரபேல் விமானங்கள் தேடுதல் வேட்டை

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

தென் மாவட்டங்களில் தொடர் படுகொலை…. தஞ்சை மாவட்ட தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சாதிய படுகொலைகள், சாதிய வன்முறைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட… Read More »தென் மாவட்டங்களில் தொடர் படுகொலை…. தஞ்சை மாவட்ட தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!