Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

இந்த மாவட்டங்கள் உஷார்… எங்கெல்லாம் கனமழை..

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.நேற்று (03-12-2025) வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… Read More »இந்த மாவட்டங்கள் உஷார்… எங்கெல்லாம் கனமழை..

ரோடு ஷோ வேணாம்..பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்க… புதுச்சேரி அரசு

  • by Authour

: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுப் பிரச்சாரம் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் கலாப்பேட்டை முதல் கண்ணியாக்கோயில் வரை அஜந்தா சிக்னல், உப்பலம், அரியங்குப்பம், தவளக்குப்பம்,… Read More »ரோடு ஷோ வேணாம்..பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்க… புதுச்சேரி அரசு

குட் நியூஸ்… டிசம்பர் 12ம் தேதி மகளிர் உரிமை தொகை..

  • by Authour

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாநிலத்தின் முக்கிய நலத்திட்டம் ஆகும். அதே நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கிடையில்… Read More »குட் நியூஸ்… டிசம்பர் 12ம் தேதி மகளிர் உரிமை தொகை..

37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

  • by Authour

2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு… Read More »37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள அரசடி கிராமத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் காலை, இறுதிக்கட்ட சடங்குகளைச்… Read More »புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற… Read More »சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூரில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழப்பு விவகாரம்: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து ஆஜராகி வருகின்றனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர்… Read More »கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

  • by Authour

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின்… Read More »என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

error: Content is protected !!