Skip to content

Authour

பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

  • by Authour

பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட… Read More »பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

  • by Authour

திருச்சி , லால்குடி அருகே உள்ள ஆங்கரையை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அரசு  பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பஸ் சமயபுரம் கல்லுகுடி சேர்ந்த சுதாகர் என்பவர் மது… Read More »திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023″ என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல்… Read More »”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

  • by Authour

கரூர்- வாங்கல் சாலையில் உள்ள எல்லைமேடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மைதானத்தில், கரூர் ஹார்ஸ் ரைடர்ஸ் ஸ்கூல் நடத்திய மண்டல அளவிலான குதிரை ஏற்ற போட்டியில் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த… Read More »மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

திருச்சி, தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மூலமாக இன்று கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தண்டனை சிறைவாசிகள் , விசாரணை சிறைவாசிகள் மற்றும்… Read More »திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (40). இவர் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்நிலையில் ஆசிரியர்… Read More »மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.02.2023 இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி… Read More »புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

  • by Authour

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல்… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், இடையாத்தாங்குடி, சேஷமூலை,திருச்செங்காட்டங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம்,திருப்புகலூர்,வடகரை, கோட்டூர்,விற்குடி,கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி,திட்டச்சேரி,குத்தாலம்,… Read More »நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு… Read More »ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

error: Content is protected !!