Skip to content

Authour

12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்….வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

ஜனவரி 12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு… Read More »12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்….வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜெ.,பிறந்தநாள்….. 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்….

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள்… Read More »ஜெ.,பிறந்தநாள்….. 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்….

பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

  • by Authour

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

9 மாநில சட்டமன்ற தேர்தல்… நட்டா தலைமையில் பா.ஜ. ஆலோசனை

நடப்பு ஆண்டில் தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்… Read More »9 மாநில சட்டமன்ற தேர்தல்… நட்டா தலைமையில் பா.ஜ. ஆலோசனை

பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 15,01,2023 கொண்டாடப்பட உள்ளது இதனை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த… Read More »பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர்  திருஞானசம்பந்தம்(53) விவசாயி. இவருக்கும்,  அதே பகுதி காட்டடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  ராஜேந்திரன்(55) என்வருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது… Read More »குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

  • by Authour

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (4/1/23) நடைபெற்றது. திருச்சி, செயின்ட் ஜோசப்’ஸ், ஜமால் முகமது, மயிலாடுதுறை ஏ. வி.… Read More »பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி  விஜய் நடித்த வாரிசு,அஜீத் நடித்த  துணிவு திரைப்படங்கள்  திரைக்கு வருகிறது. வழக்கமாக  பொங்கல், தீபாவளியையொட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த ஆண்டு  பொங்கல் திருநாளையொட்டி 13ம் தேதி முதல் 16ம்… Read More »வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊர் பகுதிகளுக்குள் வருகின்றன நிலையில் சில… Read More »மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகராட்சி   சங்கிலியாண்டபுரம் ரோடு காஜாப்பேட்டை  பகுதியில்  புதிதாக சாலை போடுவதற்காக 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. பின்னர் அந்த ஜல்லி கற்களை சாலை முழுவதும் பரப்பி விட்டனர். அதன் மேல் தார்… Read More »திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

error: Content is protected !!