Skip to content

Authour

முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் … Read More »முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் இவரது மகன் விஷ்ணு 19 இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா (STC) கல்லூரியில் BBA முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்… Read More »கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

விவசாயி மகன் ஜெகதீப் தங்கர்…..மாநிலங்களவையில் மோடி புகழாரம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடாளுமன் மாநிலங்களவையில்  இன்று துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக… Read More »விவசாயி மகன் ஜெகதீப் தங்கர்…..மாநிலங்களவையில் மோடி புகழாரம்

திருச்சியில் பள்ளத்தில் இறங்கிய பஸ்… பேராசிரியர் கால் முறிவு… உயிர் தப்பிய 40 பேர்…

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில்… Read More »திருச்சியில் பள்ளத்தில் இறங்கிய பஸ்… பேராசிரியர் கால் முறிவு… உயிர் தப்பிய 40 பேர்…

திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்… Read More »திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மனு போட்டு பார்க்க முடியும். ஆனால் ஒரே… Read More »இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா

தென்கொரிய நாடகம் பார்த்த 2 மாணவர்கள் சுட்டுக்கொலை….வடகொரியாவில் கொடூரம்

  • by Authour

வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்… Read More »தென்கொரிய நாடகம் பார்த்த 2 மாணவர்கள் சுட்டுக்கொலை….வடகொரியாவில் கொடூரம்

திருச்சியில் 1150 பேர் மீது வழக்கு…..

  • by Authour

பாபரி மசூதி இடிப்பு தினம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரை பிரபாத் ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாநில… Read More »திருச்சியில் 1150 பேர் மீது வழக்கு…..

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு… Read More »ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

திருச்சியில் கத்தி முனையில் வழிபறி… ஒருவர் கைது..

திருச்சி ஸ்ரீரங்கம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (19). இவர் கொள்ளிடம் கரையில் முருகன் கோவில் வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவரிடம் இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் வழிபறி… ஒருவர் கைது..

error: Content is protected !!