Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

  • by Authour

திருச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், Greenfield Highways எனப்படும் பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் திருச்சி எம்பி கேள்வி… Read More »திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி

  • by Authour

வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால், சென்னை மாநகரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு உச்சத்தை எட்டியுள்ளன.பூண்டி ஏரி:… Read More »முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி

காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

தனியார் நிறுவன காவலாளி திடீர் சாவு திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் .நேற்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர்… Read More »காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம்… Read More »திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

42 தமிழக அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் ரத்து…

  • by Authour

நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கத் தவறியதால் 42 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவு ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழகத்தில் செயல்பட்டு வந்த 42 சிறிய… Read More »42 தமிழக அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் ரத்து…

மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

  • by Authour

திருச்சி கலெக்டர் சரவணனுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவற்றில் கூறியிருப்பதாவது.. ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத் தடுப்பது… Read More »மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

மாஸ் கூட்டணி-விஜய் சேதுபதி- சு. அருண்குமார் இணையும் புதிய படம்

  • by Authour

கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படம் உருவாகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது… Read More »மாஸ் கூட்டணி-விஜய் சேதுபதி- சு. அருண்குமார் இணையும் புதிய படம்

நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

  • by Authour

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா , சமீப காலமாகப் பெண்களைக் குறிவைத்து இணையத்தில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களுக்குக் கடுமையான கண்டனம்… Read More »நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளைஇயற்கை வளங்கள் துறை… Read More »புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

error: Content is protected !!