Skip to content

Authour

கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன் (26). இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் போடும் வேலை செய்து வந்தார் . நேற்று மாலையில்… Read More »கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக 2 ஆயிரத்து… Read More »கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், குமாரபாளையம், செல்வபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (38) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது நண்பர் மதிவாணன் என்பவருடன் திருச்செந்தூர்… Read More »கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவர், சொந்தமாக வீடு கட்டி அந்த வீட்டுக்கு முதலில் தற்காலிக மின் இணைப்பு பெற்றார். அதன் பின்னர் நிரந்தர மின்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி, முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சுவிசேஷமுத்து (42). இவருடைய மனைவி முத்துகனி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சுவிசேஷமுத்து தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம்… Read More »காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

பாஜக இளைஞர் அணியின் சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமனம்

  • by Authour

பாஜக இளைஞர் அணியின் சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஒப்புதலுடன் இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக மீனவர்கள் 30… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 10-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய… Read More »13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

போதை பொருட்களுக்கான எதிராக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் துறை சார்பு ஆய்வாளர் பார்த்திபன் துவக்கி வைத்தார். இளம் தலைமுறை மாணவர்களை சீரழிக்கும் போதை பொருட்கள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்… Read More »கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

கர்நாடகா – கோவை வழியாக 25 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்

  • by Authour

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்து, ரயில்கள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினர் தமிழகத்தில்… Read More »கர்நாடகா – கோவை வழியாக 25 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்

error: Content is protected !!