Skip to content

Authour

திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம்… Read More »திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

42 தமிழக அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் ரத்து…

  • by Authour

நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கத் தவறியதால் 42 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவு ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழகத்தில் செயல்பட்டு வந்த 42 சிறிய… Read More »42 தமிழக அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் ரத்து…

மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

  • by Authour

திருச்சி கலெக்டர் சரவணனுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவற்றில் கூறியிருப்பதாவது.. ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத் தடுப்பது… Read More »மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

மாஸ் கூட்டணி-விஜய் சேதுபதி- சு. அருண்குமார் இணையும் புதிய படம்

  • by Authour

கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படம் உருவாகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது… Read More »மாஸ் கூட்டணி-விஜய் சேதுபதி- சு. அருண்குமார் இணையும் புதிய படம்

நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

  • by Authour

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா , சமீப காலமாகப் பெண்களைக் குறிவைத்து இணையத்தில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களுக்குக் கடுமையான கண்டனம்… Read More »நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளைஇயற்கை வளங்கள் துறை… Read More »புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

மாம்பழ சின்னம் முடக்கம்- ராமதாசுக்கு சக்சஸ்…

  • by Authour

பாமகவை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை இன்று டில்லி உயர்நீதிமன்ற நீதபதி மனி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது. ராமதாஸ் தரப்பு கட்சி உரிமை கோருகிறது என்றால் குறைந்த பட்சம்… Read More »மாம்பழ சின்னம் முடக்கம்- ராமதாசுக்கு சக்சஸ்…

ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

  • by Authour

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில்… Read More »ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி – ஏன்?

  • by Authour

புதன்கிழமை அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தாண்டியது. இது இந்திய நாணயத்திற்கு ஒரு புதிய குறைந்தபட்ச நிலை. இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி – ஏன்?

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள்… Read More »பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

error: Content is protected !!