Skip to content

இந்தியா

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய  வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு  கொண்டு  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய… Read More »கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

2 ஜி வழக்கு…… விசாரணைக்கு ஏற்பு…. டில்லி ஐகோர்ட்

  • by Authour

2 ஜி வழக்கில்  ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என  டெல்லி  கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர்.   சுமார் 10  ஆண்டுகளாக இந்த வழக்கில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆ.… Read More »2 ஜி வழக்கு…… விசாரணைக்கு ஏற்பு…. டில்லி ஐகோர்ட்

சீனர்களுக்கு விசா வாங்க உதவி… கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக E.D குற்றச்சாட்டு..

  • by Authour

வேதாந்தா குழுமம் பஞ்சாபில், அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக, 2011-ம் ஆண்டு 260 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது… Read More »சீனர்களுக்கு விசா வாங்க உதவி… கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக E.D குற்றச்சாட்டு..

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை..

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கில் தான் ஏற்கனவே அம்மாநில… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை..

பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு,  சென்னை ஐகோர்ட் விதித்த  3 வருட சிறை தண்டனையால் அவரது எம்.எல்.ஏ. பதவி காலியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பொன்முடி உச்சநீதிமன்றத்தில்… Read More »பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

பெங்களூருவில் உள்ள  ராமேஸ்வரம் கபே ஓட்டலில்  கடந்த  2 வாரத்திற்கு முன்  குண்டுகள் வெடித்தது.  இது தொடர்பாக கர்நாடகத்தை  சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான சோபா  கருத்து கூறும்போது பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு… Read More »பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

தெலங்கானா கவர்னராகவும்,  புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன். இவர் நேற்று பதவியை ராஜினாமா செய்து  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு மாநில கவர்னர்… Read More »தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த 5ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் முழுமையான விவரங்களை… Read More »லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

7 கட்ட தேர்தல்…. தமிழகத்தில் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு….. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை

  • by Authour

இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 18வது மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று   அறிவிக்கப்பட்டது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 தொகுதிகளிலும் தேர்தல்  நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாசல பிரதேசம், … Read More »7 கட்ட தேர்தல்…. தமிழகத்தில் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு….. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை

சிக்கினார்….. தப்பினார்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீது அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான… Read More »சிக்கினார்….. தப்பினார்

error: Content is protected !!