Skip to content

இந்தியா

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை… Read More »முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

தெலங்கானா கவிதா கைது….. இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும், அவர் கைது செய்யப்படாததால்,… Read More »தெலங்கானா கவிதா கைது….. இன்று கோர்ட்டில் ஆஜர்

மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள் டில்லி முன்னாள் துணை முதன் மந்திரி கலால்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை… Read More »மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

E.D., I.T வைத்து தேர்தல் பத்திரங்களை வாங்கியதா பாஜக ?…

  • by Authour

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது. மேலும், தேர்தல் பத்திரங்கள் வாங்கும் நிறுவனங்கள், வாங்கும் கட்சிகளின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்… Read More »E.D., I.T வைத்து தேர்தல் பத்திரங்களை வாங்கியதா பாஜக ?…

பாலியல் புகார் கூறிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்…… எடியூரப்பா சொல்கிறார்

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது… Read More »பாலியல் புகார் கூறிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்…… எடியூரப்பா சொல்கிறார்

நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

  • by Authour

  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்.15-ல்… Read More »நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள்,… Read More »தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் தேதி ……… நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

  • by Authour

 நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி… Read More »நாடாளுமன்ற தேர்தல் தேதி ……… நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா, தவறி விழுந்து காயம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா,  கொல்கத்தா காளிகாட் வீட்டில் இருந்தபோது  எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் ரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்களை… Read More »மேற்கு வங்க முதல்வர் மம்தா, தவறி விழுந்து காயம்

தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

  • by Authour

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது… Read More »தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

error: Content is protected !!