Skip to content

இந்தியா

மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

  • by Authour

 மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி… Read More »மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இதை… Read More »கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த… Read More »புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக… Read More »புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், நஞ்சுபாறையைச் சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ் (44). இவர்  மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் மர்மமான… Read More »கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா  நேற்று  காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி… Read More »திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்

பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்…. வெளியீடு எப்போது?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு  அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாஜக  195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை கடந்த 1ம் தேதி  வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்… Read More »பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்…. வெளியீடு எப்போது?

டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு  கூட்டம் வரும் 7ம் தேதி டில்லியில் நடக்கிறது. கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தை கூட்டத்தி்ல்  சோனியா காந்தி, மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து … Read More »டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

  • by Authour

இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர் தலைமையில் தான்  இந்தியா  சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவி  தென் துருவத்தி்ல் தரை இறக்கியது. இந்த நிலையில் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்து… Read More »இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

error: Content is protected !!