Skip to content

இந்தியா

குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

குஜராத்தில் நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆண்டு சோட்டா உதேபூர் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து… Read More »குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

  • by Authour

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கரும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங்கும் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல்… Read More »சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

உபியில் ராகுல் யாத்திரை….. அகிலேஷ் போட்ட திடீர் கண்டிஷன்

இந்தியாவின்  மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள்… Read More »உபியில் ராகுல் யாத்திரை….. அகிலேஷ் போட்ட திடீர் கண்டிஷன்

பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

  • by Authour

திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும்  கூலித்தொழிலாளியின் மனைவியை  கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து, மிரட்டி 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி அந்த பெண்  அளித்த  புகாரை… Read More »பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

  • by Authour

டில்லியில்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.  மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில்  ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏக்களும்,  பாஜகவுக்கு 8 பேரும் உள்ளனர். ஆளும் கட்சி  எம்.எல்.ஏக்களில் 2 பேர்… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்….. டில்லியில் தொடங்கியது

  • by Authour

 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில் வெளியாகும் நிலையில்  மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல்  பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.  இதன் ஒரு கட்டமாக  டில்லியில்  உள்ள பாரத் மண்டபத்தில் பாஜக  இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் … Read More »பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்….. டில்லியில் தொடங்கியது

காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்…. டில்லி முதல்வர்

  • by Authour

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி… Read More »காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்…. டில்லி முதல்வர்

வானிலை ஆய்வு……இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு… Read More »வானிலை ஆய்வு……இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

  • by Authour

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

டில்லி…. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை 6-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. டில்லியில் உள்ள 70… Read More »டில்லி…. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

error: Content is protected !!