Skip to content

இந்தியா

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

  • by Authour

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீர தமிழ்ப்பெண் என்பார்கள். அந்த வம்சத்தை சேர்ந்த பெண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  நிரூபித்து உள்ளது. அந்த பெண்  புலியை… Read More »துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர  போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: மைசூரு, உதயகிரியை சேர்ந்த மருத்துவர் சந்தன் பல்லால் (49) அவரது மனைவி மருத்துவர் மீனா (45) ஆகியோர் மருத்துவமனை… Read More »பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

41 தொழிலாளர்கள் மீட்பு….. எலிவளை மீட்பு பணியினர் நடத்திய சாதனை என்ன?

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன. கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன… Read More »41 தொழிலாளர்கள் மீட்பு….. எலிவளை மீட்பு பணியினர் நடத்திய சாதனை என்ன?

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த… Read More »சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

சுரங்க தொழிலாளர்கள் 41 பேர் மீட்பு…இமாலய வெற்றி..

  • by Authour

உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். கடும் சவால்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.உத்தராகண்ட் சில்க்யாரா… Read More »சுரங்க தொழிலாளர்கள் 41 பேர் மீட்பு…இமாலய வெற்றி..

சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது.… Read More »சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து….. சில மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து….. சில மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்

நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்   இன்று இந்தியா வந்துள்ளார். இதுபற்றி அவர்… Read More »நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

  • by Authour

மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய  4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து  முடிந்த நிலையில்  5வது மாநிலமான , தெலங்கானாவில் வருகிற 30-ந்தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்… Read More »தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

error: Content is protected !!