Skip to content

இந்தியா

எலக்ட்ரிக் பைக் வெடித்து…300 பைக் எரிந்து சாம்பல்…. ஆந்திராவில் இன்று பயங்கரம்

ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது.  மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஷோரூம்… Read More »எலக்ட்ரிக் பைக் வெடித்து…300 பைக் எரிந்து சாம்பல்…. ஆந்திராவில் இன்று பயங்கரம்

காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் .கே.சிவக்குமார், முன்னாள்… Read More »காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்

  • by Authour

நிலவின்  தென் துருவத்தில்,  நேற்று மாலை 6.04 மணியளவில்  இந்தியாவின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய ‘லேண்டரில்’ இருந்து அடுத்த 2 மணிநேரத்தில் அதற்கு உள்ளே இருந்த ரோவர் சாய்வுபலகை மூலம்… Read More »நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்

சந்திரயான் வெற்றி… நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்…

  • by Authour

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதால் நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள்… Read More »சந்திரயான் வெற்றி… நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்…

நிலவின் தென் துருவத்தில் ரோவர் இனி என்ன செய்யும்?… புதிய தகவல்கள்….

  • by Authour

சந்திரயான் 3ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. லேண்டரின் தரையிறக்கத்தால், 2 மணி நேரம் அங்கு மணல் மழை பொழியும். 4 மணி நேரம்… Read More »நிலவின் தென் துருவத்தில் ரோவர் இனி என்ன செய்யும்?… புதிய தகவல்கள்….

இப்போது இந்தியா நிலவில் உள்ளது…பிரதமர் மோடி பாராட்டு…

  • by Authour

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி மூலம் கண்டுகளித்தார். வெற்றிகரமாக தரையிறங்கியதும், அவர் கையில் வைத்திருந்த தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது மோடி பேசுகையில், சந்திரயான் 3… Read More »இப்போது இந்தியா நிலவில் உள்ளது…பிரதமர் மோடி பாராட்டு…

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

  • by Authour

சந்திரயான்-3′ விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள்… Read More »நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

சந்திரயான்- 3 நிலவில் இறங்கும்போது ஆரவாரம் செய்வோம்…. மம்தா வாழ்த்து

  • by Authour

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.  இந்நிலையில், மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது: “சந்திரயான்-3… Read More »சந்திரயான்- 3 நிலவில் இறங்கும்போது ஆரவாரம் செய்வோம்…. மம்தா வாழ்த்து

காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம்  இன்று நடந்தது.  இதில் அம்மாநில முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான… Read More »காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான்-3 இன்று மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. . இந்த இலக்கை அடைய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்… Read More »சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

error: Content is protected !!