Skip to content

இந்தியா

திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

  • by Authour

திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான (ஆகஸ்ட் 1-ந் தேதி) லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 41-வது திலகர் தேசிய விருது வழங்கும் விழா… Read More »திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.   தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

பீகார் முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில்… Read More »லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

  • by Authour

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. இந்த மாவட்டத்தின் கேட்லா… Read More »அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

டில்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகத்தில் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்)இயக்குனர் சுல்ஃபிகர் ஹசன்  நிருபர்களிடம் ஒவ்வொரு நாளும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் எட்டு லட்சம் கைப்பைகள் மற்றும் ஐந்து… Read More »விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை… Read More »மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Authour

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

error: Content is protected !!