Skip to content

இந்தியா

கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

  • by Authour

திருவண்ணாமலை அடுத்த  செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்.  இவர் தெலங்கானா  மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே, விஷ்ணுவும் நானே என… Read More »கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்மு, சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை… Read More »காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 13ம் தேதி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் அவரை ஒரே அறையில் வைத்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர். இதனால் அமைச்சர் இதயவலியால் துடித்தார்.… Read More »அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

  • by Authour

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து,… Read More »மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா…. மாணவர்களுக்கு அவசியம்…. புதுவை -கவர்னர் தமிழிசை பேச்சு

  • by Authour

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.விழாவில்… Read More »மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா…. மாணவர்களுக்கு அவசியம்…. புதுவை -கவர்னர் தமிழிசை பேச்சு

செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த13ம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில்  அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது  செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் டார்ச்சர்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

எவரெஸ்டில் 17ஆயிரம் அடி உயரம் ஏறிய ஐந்தரை வயது மும்பை சிறுமி

மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரிஷா. ஐந்தரை வயது சிறுமி.  தற்போது  மகாராஷ்டிர மாநிலம்  மும்பை அருகே தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார்.  இவரது தந்தை  லோகேஷ் மும்பையில்… Read More »எவரெஸ்டில் 17ஆயிரம் அடி உயரம் ஏறிய ஐந்தரை வயது மும்பை சிறுமி

புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

  • by Authour

புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்… Read More »புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை… Read More »பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

error: Content is protected !!