Skip to content

இந்தியா

அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  தமிழ்நாடு … Read More »அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

திறந்த காரில் தொங்கியபடி பயணம்… மோடிக்கு எதிராக போலீசில் புகார்…

  • by Authour

பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார். மக்களும்… Read More »திறந்த காரில் தொங்கியபடி பயணம்… மோடிக்கு எதிராக போலீசில் புகார்…

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி  கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரசாரம் செய்து… Read More »ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா வனப் பகுதியில் இன்று  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  10 போலீசார்  ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். பஸ்டர் என்ற காட்டுபகுதியில்  சென்றபோது,  புதர்கள் அடங்கிய பகுதியில் இருந்து போலீஸ்… Read More »மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

  • by Authour

  கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மோடி  சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக  குஜராத் மாநிலம் சூரத்  கோர்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சர்… Read More »2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

தமிழக அரசியலில் பரபரப்பு…..முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கவர்னர் டில்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே நாளில் டெல்லி சென்றுள்ளனர்.  உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இவர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து,… Read More »தமிழக அரசியலில் பரபரப்பு…..முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கவர்னர் டில்லி பயணம்

ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகார் அரசு சில மாதங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அங்குள்ள அரசு மக்களின் பொருளாதார, சமூகப் பின்னணியை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை… Read More »ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு… Read More »கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

  • by Authour

பிரதமர் மோடி கொச்சியில் நேற்று  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது… Read More »கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

error: Content is protected !!