Skip to content

இந்தியா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை ஹனி ரோஸ்…

  • by Authour

தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘மல்லுக்கட்டு’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹனி ரோஸ். தெலுங்கில் வீரசிம்ம ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்து, தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக… Read More »ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை ஹனி ரோஸ்…

ரூ.52 ஆயிரம் கோடி பட்ஜெட்.. மும்பை மாநகராட்சியில் தாக்கல்..

பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் அதிகமாகும்.  2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமையகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வேல்ராசு ரூ.52… Read More »ரூ.52 ஆயிரம் கோடி பட்ஜெட்.. மும்பை மாநகராட்சியில் தாக்கல்..

இரவில் நிர்வாணமாக கதவை தட்டும் இளம்பெண்.. திகில் சம்பவம்…

உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ வைரலாகி, வாட்ஸ்அப் மற்றும்… Read More »இரவில் நிர்வாணமாக கதவை தட்டும் இளம்பெண்.. திகில் சம்பவம்…

அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி…. கரூரில் 8ம் தேதி தொடக்கம்

  கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் தனபதி நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப் பந்து போட்டி வரும் 8 ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை… Read More »அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி…. கரூரில் 8ம் தேதி தொடக்கம்

இரட்டை இலை சின்னம் எங்களால் காப்பாற்றப்பட்டது… உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ் பாண்டியன்

  • by Authour

உச்சநீதிமன்ற தீர்ப்பு   குறித்து மனோஜ்பாண்டியன் கூறியதாவது:  ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன்ஆகிய நான் உள்பட 4 பேரையும் பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினர்.  ஆனால் பொதுக்குழுவில் எங்களையும் கலந்து  கொள்ளும்படி  உச்சநீதிமன்ற தீர்ப்பில் … Read More »இரட்டை இலை சின்னம் எங்களால் காப்பாற்றப்பட்டது… உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ் பாண்டியன்

பொதுக்குழுவை கூட்டி ஈரோடு அதிமுக வேட்பாளர் தேர்வு…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தளத்தில்… Read More »பொதுக்குழுவை கூட்டி ஈரோடு அதிமுக வேட்பாளர் தேர்வு…. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரோடு அதிமுக வேட்பாளர்? பொதுக்குழு முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தளத்தில்… Read More »ஈரோடு அதிமுக வேட்பாளர்? பொதுக்குழு முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதை தேர்தல்  ஆணையம் ஏற்க   வேண்டும் , தான் கையெழுத்திட்டு கொடுப்பவருக்கு  இரட்டை இலை சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்.என  எடப்பாடி பழனிசாமி… Read More »அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

டில்லியில் அண்ணாநினைவு தினம் அனுசரிப்பு

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின்  நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள  திமுக அலுவலகமான  – அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச் சிலைக்கு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,  வில்சன், திருச்சிசிவா,ஆ.ராஜா,பழனிமாணிக்கம்,எம்.எம்.அப்துல்லா,… Read More »டில்லியில் அண்ணாநினைவு தினம் அனுசரிப்பு

பிபிசி ஆவணப்படம்…. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 2002-ம் ஆணடு  மோடி குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில் நடந்த குஜராத் கலவரம் பற்றி  பிபிசி செய்தி நிறுவனம் ஓர் ஆவண படத்தை தயார் செய்தது. அந்த ஆவணப்படமானது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறி… Read More »பிபிசி ஆவணப்படம்…. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

error: Content is protected !!