Skip to content

இந்தியா

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று நடந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது,  பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால்  ஓபிஎஸ் போட்டியிட தயார். அவர் 3 முறை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எடப்பாடிக்கு எதிராக வைரமுத்து… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

விமானத்தில் யார் தவறாக நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்…ஏர் இண்டியா உத்தரவு

கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், ஒரு ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக,… Read More »விமானத்தில் யார் தவறாக நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்…ஏர் இண்டியா உத்தரவு

உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..

கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி, ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.… Read More »உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..

அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

  • by Authour

டில்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும்… Read More »அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

2 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசிய குரங்கு..

உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாத குழந்தை ஒன்று கடந்த செவ்வாய் கிழமை தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த… Read More »2 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசிய குரங்கு..

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி…

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் இருப்பவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபட போலீசார் தற்செயலாக சென்றுள்ளனர். இதில், அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில்… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி…

ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கொடைக்கானலில் அவரது தந்தை ஷேக் அப்துல்லா, கடந்த 14-7-1965… Read More »ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் (35) கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று  தன்னை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு… Read More »அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில்  இன்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக  அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக  கட்சி வட்டாரங்கள்  தெரிவித்தன.

error: Content is protected !!