Skip to content

இந்தியா

மீண்டும் நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தொடக்கம்

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பருவ நிலை மாற்றம் காரணமாக நவம்பர் 18ம்… Read More »மீண்டும் நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தொடக்கம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப முடிவு

  • by Authour

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தன.  இதனால் அவையில் அமளி  ஏற்பட்டது. இந்த மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப முடிவு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இன்று மதியம் 12 மணிக்கு  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்ததும்  இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக நோட்டீஸ்

  • by Authour

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மதியம் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.  இந்த மசோதா அறிமுகம் ஆகும் நிலையிலேயே அதனை எதிர்த்து பேச அனுமதி கேட்டு மக்களவை சபாநாயகர் ஓம்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக நோட்டீஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

  • by Authour

இலங்கை  அதிபர் அநுர குமார இந்தியா வந்துள்ளார். அவர் இன்று  பிரதமர் மோடியை சந்தித்து பேசினாா். பின்னர்  மோடியும், அநுர குமாரவும்   பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.   மோடி முன்னிலையில்,    அநுர குமார  கூறியதாவது:, “இரு… Read More »தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

  • by Authour

  2025  உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக  ஏஎஃப்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:  உலக தடகள  போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர்… Read More »உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

செல்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

  • by Authour

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த மாதம் ரூ.20,395 கோடிக்கு செல்போன்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஒரு மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை. அதிகபட்சமாக ஐபோன்களும் அதற்கு அடுத்தபடியாக சாம்சங் ஸ்மார்ட்… Read More »செல்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தபேலா  இசை கலைஞர்  ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.  “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால்… Read More »தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

error: Content is protected !!