இந்தியா
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு
ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.… Read More »ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு
ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் 2023 அக். 7, கடைசித்… Read More »ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்
கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மாநிலங்களில் கலாச்சாரம் மற்றும் சமூக… Read More »கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்
புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்
புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள்… Read More »புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்
உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி
சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை… Read More »சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசாராக இருந்தவர் பிபேக் டெப்ராய் (வயது 69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்தாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது… Read More »பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்
தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி
தீபாவளி தினமான நேற்றிரவு , கிழக்கு டில்லியின் ஷாஹ்தாராவில் ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8.30 மணியளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் அவரது… Read More »தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி
பெண்களுக்கு இலவச பஸ் பயணம்……. திட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா யோசனை
கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை… Read More »பெண்களுக்கு இலவச பஸ் பயணம்……. திட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா யோசனை