Skip to content

இந்தியா

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

  • by Authour

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வ‌து கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர்… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

.காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில்  ராகுல்  உரையாற்றினார். தேர்தல் பிரசார முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: , “ஜம்மு காஷ்மீர் மற்றும்… Read More ».காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

  • by Authour

நடிகர் விஜய் இன்று காலை 9.15 மணிக்கு தவெக கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நடுப்பகுதியில் இரட்டை  போர் யானைகள்,  உள்ளன.  கொடியில் யானைகள் போடப்பட்டதற்கு  பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. … Read More »விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி  கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு கண்டனம்… Read More »பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் …….. அமைச்சர் தடாலடி பேச்சு

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் இருந்து  மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் சுரேஷ் கோபி.  கேரளாவில் வெற்றிபெற்ற ஒரே ஒரு பாஜக எம்.பி. இவர் தான். எனவே இவருக்கு  அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  ஆரம்பத்தில்… Read More »அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் …….. அமைச்சர் தடாலடி பேச்சு

சென்சசுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக அப்போது நடத்தப்படவில்லை.  தொடர்ந்து 3 வருடங்களாக தள்ளிப்போடப்பட்டு விட்டது.  எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு… Read More »சென்சசுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டம்

செல்போன் கொண்டு வந்தது யார்:….. மாணவிகள் ஆடைகளை களைந்து ஆசிரியர் சோதனை

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் ,இந்தூரில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கடந்த  சில தினங்களுக்கு முன்  ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் செல் போன் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர்… Read More »செல்போன் கொண்டு வந்தது யார்:….. மாணவிகள் ஆடைகளை களைந்து ஆசிரியர் சோதனை

காஷ்மீரில் 3 கட்ட தேர்தல்…….மிதக்கும் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்டுகிறது

 ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டமாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.… Read More »காஷ்மீரில் 3 கட்ட தேர்தல்…….மிதக்கும் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்டுகிறது

நாடு முழுவதும் நாளை டாக்டர்கள் வேலைநிறுத்தம் – மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு…

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து  நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 17) 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில்… Read More »நாடு முழுவதும் நாளை டாக்டர்கள் வேலைநிறுத்தம் – மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு…

ராகுலுக்கு 5வது வரிசை ஏன்? ராணுவம் விளக்கம்..

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, மரபுப்படி முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கும், ராஜ்யசபா… Read More »ராகுலுக்கு 5வது வரிசை ஏன்? ராணுவம் விளக்கம்..

error: Content is protected !!