Skip to content

உலகம்

டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்- ஈரான் அறிவிப்பு

  • by Authour

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில்… Read More »டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்- ஈரான் அறிவிப்பு

சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

  • by Authour

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த  ஒருவர் தனி நபராக  அங்கு வந்து … Read More »சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த… Read More »ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

  • by Authour

எய்ட்ஸ் நோய் முதன்முதலில்  1981ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.  இந்த  நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் 1983 ல் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம், தாய்ப்பால், விந்தணுக்கள்  உள்ளிட்ட  உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி பரவுகிறது. கர்ப்பம்… Read More »எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

 இஸ்ரேல்,  ஈரான் இடையே  கடந்த 5 நாட்களாக  உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  ஈரான்    போரில்  இருந்து விலகி கொள்வதுடன்,  ஈரானின் ஆட்சித்தலைவர் அப்துல்லா  காமேனி சரண் அடைய வேண்டும்… Read More »ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

  • by Authour

இஸ்ரேல்,  ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று  இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி… Read More »இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

  • by Authour

 ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. 5ம் நாளாக நீடித்து வருகிறது. இதுவரை  ஈரானில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இஸ்ரேலில் 20க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இருபக்கமும் கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.… Read More »போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான், இஸ்ரேல் இடையே  போர் தொடங்கி உள்ளது. இரு நாடுகளம், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடையும் என்று  கூறப்படுகிறது.  இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க… Read More »ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு

இஸ்ரேல் – ஈரான் நாடுகள்  இடையே  கடந்த  3 தினங்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் 2வது மகன் அவ்னெர் நெதன்யாகுவுக்கும்,  அமித் யார்தெனி  என்ற பெண்ணுக்கும் … Read More »போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு

அமெரிக்காவில் கலவரம் ஏன்? பாதுகாப்பு படையை களமிறக்கினார் டிரம்ப்

  • by Authour

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ்… Read More »அமெரிக்காவில் கலவரம் ஏன்? பாதுகாப்பு படையை களமிறக்கினார் டிரம்ப்

error: Content is protected !!