Skip to content

தமிழகம்

திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

கேப்டன் விஜயகாந்த், திமுக,அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக தாக்கி அரசியல்  செய்தார். தமிழக அரசியல் வரலாற்றில் அவர் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். யாரையும் காப்பி அடிக்காமல் தனி பாதை அமைத்தார். … Read More »திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

அரியலூரில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி….

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு கட்சியினரும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

அரியலூர் சிங்கார தெருவில் வசிக்கும் மோகன் மகன் சதீஷ்குமார் (36) இவர் ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி கிராமம் விஜயகுமார் என்பவரின் மூலமாக… Read More »வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது… Read More »கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும்… Read More »விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

விஜயகாந்த் மறைவு…….தமிழ்மக்கள் பாக்கியத்தை இழந்து விட்டனர்…. ரஜினி உருக்கம்

  • by Authour

சூப்பர் ஸ்ட்ார் விஜயகாந்த், நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் சென்னை புறப்பட்டார்.  இதற்காக  தூத்துக்குடி விமான நி0ைலயம் வந்த நடிகர் ரஜினிகாந்த், கூறியதாவது: “விஜயகாந்தை இழந்தது… Read More »விஜயகாந்த் மறைவு…….தமிழ்மக்கள் பாக்கியத்தை இழந்து விட்டனர்…. ரஜினி உருக்கம்

விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.   அவருடன் முன்னாள் அமைச்சர்கள்  ஜெயக்குமார், தங்கமணி, மற்றும் தி.நகர் சத்யா உள்பட பலர் வந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற… Read More »விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

பாஜக கூட்டணியில்…ஐஜேகேவுக்கு 3 சீட்….. பாரிவேந்தர் தகவல்

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமை தாங்கினார்,கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார்.… Read More »பாஜக கூட்டணியில்…ஐஜேகேவுக்கு 3 சீட்….. பாரிவேந்தர் தகவல்

கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடல்  கோயம்பேட்டில் உள்ள  கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு  தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.   விஜயகாந்த்… Read More »கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு  கவர்னர் தமிழிசை  சவுந்தர்ராஜன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தி.க. தலைவர் வீரமணி, தயாநிதி மாறன் எம்.பி. திருநாவுக்கரசா் எம்.பி,   முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி,  ஜெயலலிதாவின் தோழி… Read More »விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

error: Content is protected !!