Skip to content

தமிழகம்

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

  • by Authour

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள… Read More »இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

சத்துணவு மையம்… ரேசன் கடைகளில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி, தட்டாஞ்சாவடி அங்கன்வாடி மையம், அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையம், திருமழபாடி ஊராட்சி ஒன்றிய துவக்கிப்பள்ளி சத்துணவு மையம் மற்றும் திருமழபாடி, மஞ்சமேடு மற்றும்… Read More »சத்துணவு மையம்… ரேசன் கடைகளில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு..

சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடபெற்றது. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி , பள்ளிக்கட்டடங்கள், சமுதாய கூடங்கள் என 32.95 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

2024 தேர்தல் கூட்டணி நிலவரம்….தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு…

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A)… Read More »2024 தேர்தல் கூட்டணி நிலவரம்….தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு…

ராகுலின் அடுத்த பயணம்…. மணிப்பூர் to மும்பை… காங்கிரஸ் அறிவிப்பு…

காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி ‘பாரத் நியாய யாத்ரா’ பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேதி வரை “பாரத் ஜோடோ யாத்ரா” மேற்கொண்ட… Read More »ராகுலின் அடுத்த பயணம்…. மணிப்பூர் to மும்பை… காங்கிரஸ் அறிவிப்பு…

பூண்டின் விலை கிடு கிடு உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில் இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டில் தேவையை குறைத்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பூண்டு பயன்படுத்தாத குழம்பே இல்லை… Read More »பூண்டின் விலை கிடு கிடு உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர்ஊராட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 32.80.லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியிணை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி… Read More »புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

மக்களுடன் முதல்வர்… சிறப்பு முகாம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அ.மேட்டூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர்… Read More »மக்களுடன் முதல்வர்… சிறப்பு முகாம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு..

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

புத்தாண்டு…. இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி… கோவை கமிஷனர் அதிரடி

  • by Authour

கோவை மாநகரில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல்… Read More »புத்தாண்டு…. இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி… கோவை கமிஷனர் அதிரடி

error: Content is protected !!