Skip to content

தமிழகம்

பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எருமை பாலை பசுபால் போல் காட்டுவதற்காக கேசரி பவுடரை கலந்த பால் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து, உணவுப்பதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால் பறிமுதல்… Read More »பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

நடிகை திரிஷா குறித்து  ,மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதை  நடிகர்  சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, திரிஷா ஆகியோர் கண்டித்தனர். இது தொடர்பாக மன்சூர் அலிகான், மேற்கண்ட மூவர் மீதும்  சென்னை ஐகோர்ட்டில்  மான நஷ்ட… Read More »நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் வேதவள்ளி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்து உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 ஐம்பொன்… Read More »தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை நிதியில் இருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ… Read More »லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

  • by Authour

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தொற்று… Read More »நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பகுதிகளை பார்வையிட்டு  மக்களுக்கு உதவிகள் வழங்கி விட்டு  இரவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று   பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் காலமானார்…

தமிழக மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக… Read More »அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் காலமானார்…

அரியலூர்… ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்…

அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், துணை தலைவர் கதிரவன், துணை செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர்… Read More »அரியலூர்… ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்…

ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

  • by Authour

 மிக்ஜம் புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களல் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள்  பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.… Read More »ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

  • by Authour

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த நிலையில் ஏற்கனவே அவரது சொத்துக்களை  கோர்ட் முடக்கி இருந்தது. அதை  சிறப்பு கோர்ட் விடுவித்தது.… Read More »பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

error: Content is protected !!