Skip to content

தமிழகம்

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Authour

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில்… Read More »வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40).  டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்  தனது மகள் பிரியாவுடன் (15)  உறவினர்… Read More »கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்… Read More »கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (43). விவசாயி. இவர்  மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்துவருகிறார். தற்போது அந்த… Read More »அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள்… Read More »108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

அமைச்சர் உதயநிதி…. நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

  • by Authour

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.  இதன் நிறைவு விழாவில்  பங்கேற்று  வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. … Read More »அமைச்சர் உதயநிதி…. நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

கரூர் காந்திகிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி  வந்தார். அப்பொழுது திமுக… Read More »கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

சென்னை புத்தக காட்சி….. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

  • by Authour

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று முதல் 21ம்தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் காட்சியை இன்று  மாலை 4.30… Read More »சென்னை புத்தக காட்சி….. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு … பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு  பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி,… Read More »பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு … பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு…

சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் மேகநாதன் (63). இவரது மனைவி பாப்பாத்திக்கு மின்சாரம் பாய்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த… Read More »சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

error: Content is protected !!