Skip to content

தமிழகம்

டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல்… Read More »டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் பிரபு  குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு ஆணியராக சரவணகுமார் நியமிக்கப்பட்டார் தற்போது அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுதா என்பவர் தற்பொழுது கரூர் மாவட்டத்திற்கு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர்… Read More »கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

18ம் தேதி முதலமைச்சர் கோவை வருகை -… அமைச்சர் முத்துசாமி..

  • by Authour

தமிழக முதலமைச்சர் வரும் 18ம் தேதி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கோவை வருகிறார்.இதனிடைய முதலமைச்சர் வருகையையொட்டி செம்மொழி பூங்கா அமைய உள்ள காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தை வீட்டு வசதி வாரியத் துறை… Read More »18ம் தேதி முதலமைச்சர் கோவை வருகை -… அமைச்சர் முத்துசாமி..

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..

  • by Authour

இது தொடர்பாக  ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு..  ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார்… Read More »ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..

5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 30.ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை… Read More »5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடை எண் ஐந்துக்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தைக்… Read More »கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

நிவாரண பணி… ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் ‘விஷ்ணு விஷால்….

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் படிப்படியாக சீராகி வரும் நிலையில் தொடர்ந்து நிவாரண உதவிகள் பல்வேறு தரப்பிலிருந்து அரசு பொது நிவாரண நிதிக்கும், நேரடியாக மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிரது.இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ரூ.… Read More »நிவாரண பணி… ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் ‘விஷ்ணு விஷால்….

பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Authour

திருச்சி, துப்பாக்கித் தொழிற்சாலை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ரமா (51). இவர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி குடியிருப்புக்கு அருகிலுள்ள கட்டளை வாய்க்கால்… Read More »பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் வயது (42) இவர் அந்தப் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

error: Content is protected !!