Skip to content

தமிழகம்

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

செங்கல்பட்டு ரயில் நிலையம்  அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.… Read More »தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமையாக்க வேண்டும்,… Read More »பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதிக்கு அதிக அளவில் மின்னழுத்தம் உள்ள மின் பாதையில் இருந்து பிரித்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற… Read More »பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

மேகாலயா மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கரூர் இ.கே.குமரேசன் நியமனம்…

மேகாலயா மாநில  கூடுதல் அட்வகேட் ஜெனரலாக  கரூரை சேர்ந்த வழக்கறிஞர் இ.கே. குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேகாலயா மாநிலத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக  இவர் பணியாற்றுவார். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த… Read More »மேகாலயா மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கரூர் இ.கே.குமரேசன் நியமனம்…

சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் நடராஜன், ஓய்வுபெற்ற ரயில்வே போலீஸ்காரர். இவரது வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து  50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து… Read More »சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து… ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த மூத்த ஐயப்ப பக்தர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே… Read More »சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து… ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி…

எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன்,  ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். 40 ஆண்டுகளாக எழுத்துப்பணியில் உள்ளார்.  இவரது நீர்வழிப்படூஉம் என்ற நாவலுக்கு   சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  ராஜசேகரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து… Read More »எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் கடல்நிலம் சார்ந்த விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல்வாழ் விவசாயிகளின் நிலத்தை… Read More »நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார… Read More »உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

error: Content is protected !!