Skip to content

தமிழகம்

சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரில் வசிப்பவர் தங்கம்மாள் (வயது 73). இவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். 2 மகன்கள் மற்றும் 1 மகளை… Read More »சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…

சென்னை புயல்…. பெரம்பலூரில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

  • by Authour

சென்னையில் புயல்மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்காமல் அல்லல் பட்டுவருகின்றனர்.பல பகுதிகளில் பால்,தண்ணீர்,மளிகைப்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணப்பொருட்களை… Read More »சென்னை புயல்…. பெரம்பலூரில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு…

தமிழகத்தில் பணியாற்றி வரும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதன்படி ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்-க்கு, சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச்… Read More »5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு…

9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகா்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிா்ச்சியான காற்று ஈா்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை… Read More »9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

பெரம்பலூரில் போக்சோவில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு பிலிமிசை கிராமத்தைச் சிறுமியை எதிரி சுரேஷ் (32/17) த/பெ சின்னதுரை வடக்குத்தெரு, பிலிமிசை கூத்தூர், ஆலத்தூர், பெரம்பலூர். என்பவர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர்… Read More »பெரம்பலூரில் போக்சோவில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும் அதனை நடைமுறைப்படுத்தியும் சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகின்றார்கள். இந்நிலையில் இன்று 06.12.2023 -ம் தேதி… Read More »பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

  • by Authour

மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையால் சென்னை – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது – நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு… Read More »நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….

க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில்.… Read More »தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….

பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

தேன் கூட்டை கலைக்க சொன்ன தலைமையாசிரியர்… 5ம் வகுப்பு மாணவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம்….

  • by Authour

கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் ஐந்தாம் வகுப்பு… Read More »தேன் கூட்டை கலைக்க சொன்ன தலைமையாசிரியர்… 5ம் வகுப்பு மாணவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம்….

error: Content is protected !!