சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரில் வசிப்பவர் தங்கம்மாள் (வயது 73). இவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். 2 மகன்கள் மற்றும் 1 மகளை… Read More »சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…