Skip to content

தமிழகம்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

  • by Authour

“மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர்… Read More »சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Authour

  நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும்… Read More »நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

பாபர் மசூதி இடிப்பு தினம்…. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1107 போலீஸ் பாதுகாப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் ரயில்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்…. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1107 போலீஸ் பாதுகாப்பு….

முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

  • by Authour

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை…

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் கடந்த 4-ந் தேதியில் இருந்து இன்று (புதன்கிழமவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை…

மழைநீரில் சிக்கிய கட்டுமான பணியாளர்கள்….அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியனும்… Read More »மழைநீரில் சிக்கிய கட்டுமான பணியாளர்கள்….அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விசால்- அமீர்கான்…. படகு மூலம் மீட்பு… பாராட்டு..

  • by Authour

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால்,‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.… Read More »வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விசால்- அமீர்கான்…. படகு மூலம் மீட்பு… பாராட்டு..

ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்….

  • by Authour

ஆந்திராவின் பப்பட்லா ஓங்கோல் இடையே கரையை கடந்தது மிக்ஜாம் புயல். 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது மிக்ஜாம். பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை கரையை கடந்த மிக்ஜாம் புயல்.… Read More »ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்….

திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அடுத்த கல்லுக்குடி குச்சுபாளையத்தை சேர்ந்த  சுமன் – அம்பிகா தம்பதியரின் 2வது மகன்  அரவிந்த்( 12 ) நரிக்குடி பகுதியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  சுமன் வெளிநாட்டில் வேலை… Read More »திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

error: Content is protected !!