Skip to content

தமிழகம்

7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 7-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை  அணிந்து… Read More »7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்….

கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை… Read More »தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்….

பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  முசிறி வட்டக் கிளை கூட்டம் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி  வரவேற்றார்.  16-12-2023ல்  திருச்சியில் நடைபெறும் மாவட்ட… Read More »பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

  • by Authour

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 22 கேரட் ஆபரண… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள… Read More »அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

நடிகர் விஷாலுக்கு , சென்னை மேயர் சூடான பதில்….. அரசியல் செய்ய வேண்டாம்

  • by Authour

மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட  பாதிப்பு  குறித்து , நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினார். ,“நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில்… Read More »நடிகர் விஷாலுக்கு , சென்னை மேயர் சூடான பதில்….. அரசியல் செய்ய வேண்டாம்

ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

  • by Authour

சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்வர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண… Read More »ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில்  பட்டாசு குடோன்  உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.… Read More »புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

error: Content is protected !!