Skip to content

தமிழகம்

சென்னைக்கு செல்லும் 12 ரயில்கள் ரத்து…ஏர்போர்ட் மூடல்..

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துவரும் நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12… Read More »சென்னைக்கு செல்லும் 12 ரயில்கள் ரத்து…ஏர்போர்ட் மூடல்..

மிக்ஜம் புயல் பாதிப்பு…. முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த அமித்ஷா…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக மீட்புப் படையினரை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்….வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்… Read More »மிக்ஜம் புயல் பாதிப்பு…. முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த அமித்ஷா…

பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

  • by Authour

பெரம்பலூரை அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல் சாலை, முத்து நகர் மற்றும் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு… Read More »பெரம்பலூரில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழை இன்று நள்ளிரவுக்கு பின்னர் குறையத்தொடங்கும் என  தனியார் வானிலை… Read More »சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.  இன்று காலை  6 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை 33 செ.மீ. மழை சென்னையில் பதிவாகி உள்ளது.   பெருங்குடியில் 43 செ.மீ. மழை… Read More »சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர… Read More »வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.   சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.  இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்பதால்  ஆங்காங்கே  மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே … Read More »கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள்,… Read More »சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

பெரம்பலூரில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்…

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை மாத மூன்றாம் வார சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது . காலை 9:30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை முடித்து சங்குகளுக்கு… Read More »பெரம்பலூரில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்…

error: Content is protected !!